Posts Mentioning RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • srivaishnavan 2:07 am on November 30, 2007 Permalink | Reply  

    ந்யாய சாஸ்த்ர க்ரந்தங்கள் பற்றிய விளம்பரம் 

    ஸ்ரீ கதாதர பட்டரால் செய்யப்பட்ட க்ரந்தங்கள் 1 – 16 வரை

    1.ப்ராமாண்யவாதம்

    2.அவச்சேதகதாநிருக்தி

    3.வ்யுத்பத்திவாதம்

    4.மூலகதாதரீயம் சப்தகண்டம்

    5.உபாதிவாதம்

    6.பஞ்சலக்ஷணீ

    7.சதுர்தலக்ஷணீ

    8.சித்தாந்தலக்ஷணம்

    9.பக்ஷதா

    10.அவயவக்ரந்தம்

    11.ஸாமான்யநிருக்தி

    12.ஸர்வபிசார ஸாமன்யநிருக்தி

    13.ஸாதாரண அஸாதாரண அனுபஸம்ஹாரி,விரோத க்ரந்தங்கள்

    14.ஸத்ப்ரதிபக்ஷம்

    15.பாதக்ரந்தம்

    16.பதவாக்ய ரத்னாகரம்

    17.சதகோடி - மைசூர் ராம சாஸ்திரிகள்

    18.சதகோடி கண்டனம் - திருப்புட்குழி ஸ்ரீ க்ருஷ்ண தாதாசார்யர்

    19.சதகோடி கண்டனம் - மைசூர் ஸ்ரீ அனந்தாழ்வார்

    20.சதகோடி மண்டனம் - சோகத்தூர் ஸ்ரீ விஜயராகவாசார்யர்

    மேற்கண்டவை ந்யாய, மீமாம்ஸா சாஸ்த்ர க்ரந்தங்களைப் பற்றிய ஒரு விளம்பரம் ,திருவரங்கம் பெரிய கோயில் இதழில் 1950களில் வந்தவை

     
  • srivaishnavan 3:43 pm on November 28, 2007 Permalink | Reply  

    எம்பார் இயற்றிய எம்பெருமானார் வடிவழகு 

    Udayavar

    பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும் பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும் முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும் கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும் காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும் எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

     
  • srivaishnavan 2:59 pm on November 28, 2007 Permalink | Reply  

    ஸங்கல்ப சூர்யோதயம் நாடகத்தில் ஸ்வாமி வேதாந்த தேசிகர் சொன்னவை 

    பிக்ஷேதி சிஷ்ய ஜன ரக்ஷண தக்ஷிணேதி

    சாடீதி சாஸ்வத மடோபதி கல்பனேதிக்ரந்தோப ஸங்க்ரஹண மூல்யமிதிப்ருவாணா

    :ஸந்யாஸினோபிதததே ஸததம் தநாயாம்

    பிக்ஷை என்றும் சிஷ்ய ஜனங்களைக் காப்பாற்றும் பொருட்டு ஏற்பட்ட தக்ஷிணை என்றும் வஸ்திரமென்றும் ,மடம் என்கிற ஸ்திரமான ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் க்ரந்தங்களைச் சேர்த்து நூல் நிலையம் ஏற்பாடு செய்ய மூலதனம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஸன்யாசிகளும் கூட எப்போதும் பணத்தின் மீது ஆசை வைக்கிறார்கள் என ஸ்வாமி தேசிகன் தமது ஸங்க்கல்ப சூர்யோதயம் நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

     
  • srivaishnavan 5:10 pm on November 27, 2007 Permalink | Reply  

    Thoughts for Sri Ramanuja and Sri Koorathazhwan Millennium celebrations 

    ஸ்ரீ ராமானுஜர் , ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆகியோருடைய 1000ஆவது ஆண்டுவிழா வைபவத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்ருஷ்ணமாசார்யரின் உரத்த சிந்தனைகள்

    1.அனைத்து ஸ்ரீ வைஷ்ணவத்திருகோயில்களிலும் பல இடங்களில் ராமானுசர்,கூரத்தாழ்வான் ஆகியோருடைய பெருமைகளைப் பறை சாற்றும் அறிவிப்புப் பலகைகளை (Neon signages,Flex boards,Digital Billboards ,Running displays etc.to attract the casual visitor)நிறுவுதல் வேண்டும் .2. ராமானுசர் , கூரத்தாழ்வான் திருப்பாதம் பதித்த இடங்களில் (திவ்ய ஸ்தலங்க்கள்) உள்ள மக்களுக்கு ராமானுசரின் மனித நேயப்பண்புகள், நிர்வாகத்திறமை(Management principles),கோயில் சீர்த்திருத்தங்கள் ( Temple reforms) , சமுதாயச்சீர் திருத்தங்கள் Reformer of the society (தாழ்ந்த ஜாதி என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைத் திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் இறை வழி பாட்டுக்கு வழி வகுத்ததால் )போன்ற 3.

    நம் நாட்டில் இந்துக்களால் நடத்தப்படும் அனைத்துக் கல்லூரி, பள்ளிகளிலாவது ஸ்ரீ ராமானுசருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி,வினாடி வினா போன்றவற்றை நடத்தி ஸ்ரீ ராமானுசரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .போட்டியில் வென்றவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்,சீருடைகள் ,கல்விக்கான் ஊக்கத்தொகை போன்றவற்றைக் கொடுது அவர்களை ஊக்குவிக்கலாம் .4.வில்லுப்பாட்டு,பொம்மலாட்டம்,ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றைத் தெருமுனைகளில் அந்தந்த துறை சார்ந்தவர்களைக்கொண்டு நடித்துக்காட்டுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும்.5.ஸ்ரீ கூரத்தாழ்வான் நினைவாக நாடு முழுவதும் இலவசக் கண் பரிசோதனை, ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல் போன்ற சமுதாயம் சார்ந்த பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதுவே பாமரர்களிடம் எளிதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைக் கொண்டு செல்லும் வழியாகும் .எப்படித் தம் கண்களை இழந்த பின்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைஷ்ணவ சமூக மேம்பாட்டின் பொருட்டுக் தமக்குக் கண்களை வேண்டினாரோ அதே போல் நாமும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கண்ணொளி திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் .இதன் மூலம் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய பக்தி,தியாகம் மற்றும் மேன்மை அடித்தட்டு மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

     
  • srivaishnavan 1:43 am on November 26, 2007 Permalink | Reply  

    Mahabharatha Jaya parvas -18 

    1.Aadhi Parvaa

    2.Sabhaa parvaa

    3.Vana parvaa

    4.Viraata parvaa

    5.Udhyoka parvaa

    6.Bheeshma parvaa

    7.Dhrona parvaa

    8.Karna parvaa

    9.Shalya parvaa

    10.Saubdhika parvaa

    11.Sthree parvaa

    12.Shaanthi parvaa

    13.Anushaasana parvaa

    14.Ashvametha parvaa

    15.Ashrama vasika parvaa

    16.Mausala parvaa

    17.Mahaaprasthaanika parvaa

    18.SwargaarohaNa  parvaa

     
  • srivaishnavan 1:33 am on November 26, 2007 Permalink | Reply  

    Mahabharatha Epitomised 

    May Lord Shri Krishna ,the Glorious,

    As in the case of Pandavas,the Virtuous,

    Help us all come out Victorious ,

    Against Diabolic forces,so boisterous ,

    Be good and do good like Dharmaputhra,

    Habituate utmost fearlessness of Bhima,

    Adjust to any environment like Arjuna,

    Regularly keep the body trim like Nakula

    Adopt the devotional way of Sahaadevaa,

    Treat sufferings as blessings like Kunthi

    Absolutely surrender to God like Dhraupadhi

     Compiled by Sri Vaishnava scholar D.Rangaachaari swaamy,East Chithra st., Srirangam.

     
  • srivaishnavan 1:29 am on November 24, 2007 Permalink | Reply  

    Paanchajanyam issue 97, June 2007 

    Please download paanchajanyam issue 97 by clicking here http://www.srivaishnavasri.com/files/pancha_97_jun2007.pdf

     
  • srivaishnavan 1:02 pm on November 23, 2007 Permalink | Reply  

    Sri Vaishnava Drohi Parasaran and V.T. Gopalan 

    பராசரன் என்பவர் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வாதாடும் ஒரு வழக்கறிஞர் .இவர் காசுக்காக Ethnocentricisaத்தையும் தாண்டித்தன் சமூகத்திற்கே (அய்யங்கார் மற்றும் இந்து மதத்திற்கு )பாதகம் ஏற்பட்டாலும் பணம் ஒன்றே குறிக்கோள் என வாதாடுவார். எல்லா அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் நமது புனிதச்சின்னமான திருமண்ணை கேலி செய்கிறார்களே அதை எதிர்த்து நான் ஒரு PIL போடுகிறேன் ,நம் இனத்துக்காக பணம் இல்லாமல் வாதாட இவர் தயாரா .Professional Ethics என்ற போர்வயில் Religious Blasphemy  செய்கிறார்கள் பராசரன் மற்றும் VT கோபாலன் போன்றோர் . இவர்கள் செய்யும் இந்த படு பாதகச்செயல்களை ஏனோ எந்த திருமாளிகையும் ,மடமும் கண்டுகொள்ளவேயில்லை .பாவம் அவர்களுக்கு இவர் கொடுக்கும் பிச்சைக்காசுதான் தேவை , நம் Community எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன .இதே ஒரு முஸ்லீமோ க்றிஸ்துவரோ முஹமது நபியையோ ஏசு க்றிஸ்துவையோ 786 யோ சிலுவையை பற்றியோ எதிர்மறையாக ஏதேனும் நீதிமன்றத்தில் வாதாடியிருந்தால் அவர் உயிருடன் வீடு திரும்பியிருப்பாரா .திருமாலையில்வெறுப்பொடு சமணர் சாக்கியர் முண்டர் விதியில் சாக்கியர்கள் ,போலி ஸ்ரீவைஷ்ணவர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் ஆங்கே அவர்தம் தலையறுப்பதே கருமம் கண்டாய்என்றே தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியிருப்பார் இன்று இந்த அவலங்களைப் பார்த்திருந்தால் . .ஸ்ரீ வைஷ்ணவர்களே திருமாலை வ்யாக்யானத்தைப் படித்து , உபன்யாசத்தில் கேட்டு ஆஹா அற்புதம் என்று சொன்னால் மட்டும் போதாது அதன்படி நடக்கவேண்டும்அதுதான் ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் .சும்மா பன்னிரண்டு திருமண் சாற்றிக்கொண்டு , கோஷ்டி , ,புளியோதரை ,சுண்டல் வினியோகம் என்று மட்டும் இருந்தால் சமூகம் வளராது.

    .VT கோபாலன் Additional solicitor general ,Govt of India.இருவரும் பிறப்பால் ஸ்ரீவைஷ்ணவர்கள்.பராசரன் அஹோபில மடத்து சிஷ்யர்,VT கோபாலன் கோயிலண்ணன் சிஷ்யர்.பராசரன் சுப்ரீம் கோர்டில் கீழ்த்தட்டு மக்களுக்காக வாதாடியவர்,காலங்காலமாக மேல்தட்டு மக்கள் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கிவைத்தனராம்.எனவே பேக்வர்ட் க்ளாசுக்கு இட ஒதுக்கீடு அவசியமாம் .இவர் forward communityயா backward communityயா . VT கோபாலன் ராமர் பாலம் இல்லையென்றவர் ,ஏன் ராமர் என்ற ஒருவரே இல்லை என வாதாடியவர் .இவர்கள் பிறப்பால் மட்டுமே அய்யங்கார்கள் ,இவர்கள் இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் பேசிவிட்டு தத்தம் ஆசார்யர்களைப் பாத பூஜை செய்தால் போதும் இவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும்.அஹோபில மடம் ஆகட்டும் அண்ணன் திருமாளிகை ஆகட்டும், அவர்களுக்கு வேண்டியது பணம்,பணம் ,அதுவும் ஆயிரங்களோ , லட்சங்களோ அல்ல , கோடிகள் , அது எந்தப்பாவச் செயலின் விளைவாக வந்தது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.தங்கள் செயலால் மேற்சொன்ன இருவருமே சண்டாளர்கள் தான்,ஆம் இவர்களை இதை விட மோசமாகத்தான வர்ணிக்க வேண்டும் , நாகரீகம் கருதி இதற்கு மேலும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

    It is a matter of shame that the entire Sri Vaishnava community that ought to have boycotted Parasaran for his blaphemous arguments against the brahmin community is actually being called upon by some sri vaishnava bigwigs to  honour Vanamamalai Jeeyar on his 75th birthday thru him .

    Nenju PorukkuthillaiyE intha nilai ketta maandharai ninaithu vittaal . 

    Posted in For the Kind attention of Sri Vaishnavas worldwide | No Comments

     
  • srivaishnavan 2:37 pm on November 22, 2007 Permalink | Reply  

    Ramayana precepts for Life 

    RAMAYANA 

    Revere  parents and elders affectionately

    Adore saints & savants respectfully

    Mourn not for any loss,bear patiently

    Always follow the path of Dharmaa sincerely

    Yield not to temptations,resist firmly

    Avoid talking arrogantly or impolitely

    Never treat the weak or meeek unkindly.

    As Anjaneyaa perform Raama japa permanently.

    compiled by revered Sri Vaishnava scholar ,D.Rangaachaari swaamy , srirangam.

     
  • srivaishnavan 2:26 pm on November 22, 2007 Permalink | Reply  

    All about Shri Anjaneyaa 

    Jai shree Hanumaan

    Joyfully performed extraordinary feats

    Attends Ramayana discourses even now

    Invincible city of Lanka was set ablaze by him

    Saviour of Seetha & Rama  

    Hero of the Epic Sundarakaandam

    Reverentially worshipped by one and all in Homes,Temples and even Gymnasiums

    Immortal,ideal Raama Bhakthaa

    Anjanananda ,Pavanathmajaa,Raamadhoothaa

    None can excel him in his eloquent speech

    Justly got the master’s (Lord Raamaa’s) grace of Embrace

    Anyone can approach him with the Raama naamaa

    Noble and Memorable  character of the Epic Raamaayana

    Ever chanting Nithyasoori of the Raama naamaa

    Your name gives courage and valour to the weak

    Always utters the Thrayodashaakshari Shri Ram Jai Raam Jai Jai Raam

    compiled by D.Rangaachaari swaamy, learned scholar,sreerangam.  

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel