Posted by: srivaishnavan on: December 28, 2007
கம்பரின் கவியமுதம்
அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆகஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்அவன் நம்மை அளித்துக்காப்பான்
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய வாயுதேவனுக்குப்பிறந்த அனுமன்
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயமார்க்கமாகப்
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரைக் (கடலைக்)கடந்து சிறந்த உயிரைக்காக்கும் பொருட்டு சென்று
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமிதேவி பெற்ற தெய்வமாதை(சீதாதேவியை)பார்த்து சத்ருக்களின்இலங்கைமாநகரில் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய தீயை வைத்தான்.
அவன் நம் எல்லோரையும் கருணையுடன் காப்பாற்றுவான்.
Posted by: srivaishnavan on: December 28, 2007
ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து
1. நாராயணா வென்று பாராயணம் செய்யா நாவிருந்தும் வீணே !
2. சராசரங்கள் அறியா மூடர் தழைத்திருந்தும் வீணே !3. தேஹாபிமானம் விடாதவர்கள் செய்யும் ஜெபதபங்கள் வீணே ! 4. போகசுகம் தன்னை நினைத்துச் செய்யும் பக்தி பூஜை யாவும் வீணே !5. நறுந்துழாய் இல்லாத் திருவாராதனம் பல நாளும் செய்தும் வீணே !
6. விருந்துடன் இருந்து அமுது அருந்தாதவனுரை வீடு வாசலும் வீணே !7. மணவாளனுடன் [...]
Posted by: srivaishnavan on: December 15, 2007
கோரத மூலை பெயர்க்காரணம்
ஸ்ரீரங்கவாசிகள் அனைவரும் கோரத மூலை என்னும் இடத்தை கேள்விப்பட்டிருப்பர்.அதற்கான பெயர்க்காரணம்
ராமானுசர் தினமும் திருக்கொட்டாரத்துக்குச் சென்று அங்குள்ள பசுக்களைத் தம்முடைய திருக்கையால் தடவிக்கொடுப்பார் .அப்பொது பசுக்களுக்கு ஏதேனும் வ்யாதி இருந்தால் உடனே கண்டு பிடித்திடுவார் .வ்யாதியால் அவதியுறும் பசுக்களுக்கு கோபாலர்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்திடுவார் .நோயினால் விலகிய பசுக்களின் எண்ணிக்கையை சரி செய்வதற்காக ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதியில் உள்ள கோசாலையிலிருந்து மாற்றுப்பசுக்களை ஏற்பாடு செய்வார் ராமானுசர் .இந்த நிகழ்ச்சி நமக்கெல்லாம் [...]
Posted by: srivaishnavan on: December 14, 2007
இன்று முதல் நம்பெருமாள் சோறு ஸுமவாமல் இருப்பர்
உடையவர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒரு கல்தச்சன் தனது கோசாலையை நடத்தி வரும்போது ஒரு கல்லைப் பிளக்க அந்தக் கல்லின் நடுவில் தண்ணீரும் தேரையும் இருந்தது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டான்.ஒரு கல்லின் நடுவில் இருக்கும் தேரைக்கு வாழ்வளிக்கும் பெருமாள் நமக்கும் வாழ்வளிப்பார் என்ற எண்ணத்துடன் தன்னுடைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் விட்டு எல்லாம் பெருமாள் செயல் எனக் கோயில் வாழ் சோம்பராய் ஒரு மரத்தடியில் அமர்ந்து எந்த வேலையும் [...]
Posted by: srivaishnavan on: December 7, 2007
Download link for
Paanchajanyam Issue no: 103 December 2007 -http://srivaishnavasri.com/files/panjajanyam_103.pdf
Posted by: srivaishnavan on: December 7, 2007
1.SRIRANGAM
Expanded letters
Srirangam is the foremost among the 108 divyadesams (sacred shrines)
Ramanuja the great philosopher,saint and reformer streamlined the temple administration of Srirangam
Is situated between the 2 rivers Kollidam and Cauvery
Rama the Great worshipped Lord Ranganatha and gave it as a gift to Vibheeshanaa
All the Azhwaars except Madhurakavi have sung in praise of Lord Ranganaathaa [...]
Posted by: srivaishnavan on: December 5, 2007
1.ஸ்ரீ ரங்கராஜனை ராஜாவாக வைத்து அனுபவம்
2.அரங்கனை “சிந்தாமணிமிவ என்றதற்குச்சேர ரத்னமாக அனுபவித்தல்
3.ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கம் – அரங்கன் வண்டெனத்தகுவன்
4.ரங்கசந்த்ரமா- அரங்கனுக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தங்கள்
5.உத்புல்லபங்கஜதடாகமிவ – அரங்கனுக்கும் தாமரைத்தடாகத்திற்கும் உள்ள ஒப்புமை
6.ஸ்ரீரங்கபாரிஜாதம் – அரங்கனைக் கற்பக விருக்ஷமாக பாவித்திருத்தல்
7.ஜலதிமிவ நிபீதம் – அரங்கன் கடல் போன்றவன்
8.அப்தௌ நிஹிதம் அத்ரிமிவ – பச்சை மாமலை போல் மேனி
9.ஸ்ரீரங்ககுஞ்சர: ஸ்ரீ ரங்கநாத மத்த கஜம் – ஸ்ரீ ரங்கனாதனுடன் யானைக்கு ஒப்பு
10.அத்ரௌ சயாலுரிவ [...]
Posted by: srivaishnavan on: December 1, 2007
1.யமம் – தயை,சோம்பலின்மை,வைராக்யம்,ஆர்ஜவம்,சபலமின்மை,திருதி (திருதி க்கு அர்த்தம் தெரியவில்லை,தெரிந்தவர்கள் தெரிவிக்கப் ப்ராத்தனை) )ஆகியவை யமம்.2.சுத்தி , ஆஹாரநியமம்,அஹங்கார மமகாரங்கள் இன்மை,ஸங்கமில்லாமை -Sangam Illamaiஸங்கமில்லாமை means “Thodarbu Inmai”
In general in our native place we used to say “Unnoda Sangathamey Vendam” which mean unnoda thodarbu allathu uravu allathu natpe vendam
I gues its same here “ஸங்கமில்லாமை“
clarification given by Ramanuja Dasan Sundararajan ,Thanks )
,க்ஷாந்தி,க்ஷமை,தமம் ,துஷ்டி ஆகியவை நியமம். [...]